Posts

Showing posts with the label book

Massimo Carlotto–The Dark Horse of Mediterranean Noir….

Image
  நுவார் கதைகளை பற்றி பலர் அறிந்திருக்கலாம். Dashiel Hammett, Raymond Chandler, Michael Cain, James Ellroy என்று பல எழுத்தாளர்கள் முத்திரை பதித்த களம் அது. சமீப காலத்தில் அதற்கு இணையாக (அல்லது வன்முறையில் அதற்கும் மேலான) ஒரு புதிய களமாக Mediterranean Noir உருப்பெற்று வருகிறது. கொலை, கொள்ளை, வஞ்சகம், ஊழல், வன்முறை, சமூகத்தின் மீதான கோபம், cynicism இவற்றின் பண்புகள். இவ்வகையான கதை ஆசிரியர்களில் பிரபலமான ஒருவர் மாசிமோ கார்லோட்டோ. அமெரிக்க நுவார் கதைகள், கிரைம் கதைகள் போல் இல்லாது வன்முறை இவருடைய கதையில் ஒரு சராசரி அங்கம். அதற்கான ஞாயப்படுத்துதல்களோ, காரண காரியமோ, சரித்திரமோ இவருடைய கதையில் இருக்காது. பொளேர் என்று கன்னத்தில் அறைந்து விட்டு 'த்தா என்ன பாக்குற' என்பதே இவருடைய எழுத்து நடை. அமெரிக்க கதைகளை போல 'அவன் சின்ன பையனா இருக்கயில.....' என்பது மாதிரியான எந்தக் கருமமும் இவர் கதைகளில் இருக்காது. இவர் கதைகளில் ஹீரோக்கள் கிடையாது. நல்லவர்கள் அறவே கிடையாது. கதாநாயகர்கள் மேல் இரக்கமோ, பரிதாபமோ, நட்புணர்ச்சியோ சுத்தமாக ஏற்படாது. இவர்களுடைய வாழ்க்கையில் வன்முறை ஒரு சராச...

The Narcissism Epidemic….

Image
  சில மாதங்களுக்கு முன்னர் “ Reflections ” ஃபேஸ்புக் க்ரூப்பில் ஒரு நீயா நானா வீடியோ பற்றிய விவாதம் நடந்தது. அந்த வீடியோ “நீங்கள் எப்படியெல்லாம் propose செய்யப்பட விரும்புகிறீர்கள்” என்று இளம் பெண்களிடம் கேட்டு அதற்கான அவர்களின் பதில் பற்றியது. அதற்கு வந்த பதில்கள் விசித்திரமானதாக மட்டுமல்லாமல் கவலைக்குரியதாகவும் இருந்தது. பெரும்பாலான பெண்களின் பதில், “சென்னையின் மொட்டை வெயிலில் கோட் சூட் போட்டுக் கொண்டு, ரூஃப் டாப் ரெஸ்டாரன்ட்டில் வைத்து, ஆயிரம் பேருக்கு மத்தியில், பேக்கிரௌண்ட் மியூசிக்குடன், ரோஸ் சாக்கலேட் உடன், முட்டி போட்டு, ப்ரோபோசல் ரிங் கொடுத்து, காதலிப்பாயா என்று கேட்காமல் என்னை கல்யாணம் செய்து கொள்வாயா” என்று கேட்க வேண்டும் என்பதாக இருந்தது. வெட்டியாக இருக்கும் போதெல்லாம் யூட்யூபில் ப்ரோபோசல் வீடியோஸ் பார்த்து கெட்டுப் போன கும்பல் இது என்று எளிதில் புறந்தள்ளி விட முடியாத அளவுக்கு இருத்தது  மிச்சப் பெண்களின் பதில். இந்த அளவுக்கு ரெஸ்டாரன்ட் செட்டிங் கேட்காத பிற பெண்கள் கூட இரண்டு விசயங்களில் ரொம்பவே தெளிவாக இருந்தார்கள். “ஒரு பெரிய கும்பலுக்கு மத்தியில் வைத்து...

Blind Willow, Sleeping Woman by Haruki Murakami…..

Image
1 star stories: New York Mining Disaster, Airplane, A Perfect Day for Kangaroos, Dabchick. 2 star stories: Blind Willow, Sleeping Woman, Hunting Knife, A Poor Aunt’s Story, Nausea 1979,  The Year of Spaghetti, The Rise and Fall of Sharpie Cakes, The Ice Man, Crabs, Where I’m Likely To Find It. 3 star stories: Birthday Girl, Mirror, A Folklore for my Generation, Man-Eating Cats, Tony Takitani. 4 star stories: The Seventh Man, Chance Traveler, Hanalei Bay. 5 star stories: Firefly,  The Kidney-Shaped Stone That Moves Every Day, A Shinagawa Monkey. Reading Murakami could be like looking at a painting. Sometimes, it makes perfect sense, sometimes it is frustrating, sometimes it is puzzling. But sometimes, it talks to you. And when it does, it stays in your heart. While Murakami is best known for his surrealistic, dream-like storytelling, I’ve always preferred his stories that are firmly rooted on reality. And that is the reason I tried to read and gave up on Wind-...

American Tabloid by James Ellroy…

Image
American Tabloid is about bad men doing bad things to ensure that the history turns out just the way they want it to. And they are not afraid of doing sordid, dreadful, despicable, immoral (if not often contradictory) things to shape up history to their vision. Theirs is not the glorious pages of the history: the made-up moral conflicts, the glamorization or the idolization of the meek. They linger in the grimy shadows that helped lead history to its overblown glamorization. They don’t make the headlines. They exist between the lines, always ensuring the existence of the next one. In this world, there is no room for loyalty and every character abandons/kills/ maims/ exploits/ betrays at one point or another. But while they tend to exploit everyone around them, they must realize that there are some people who are hard to exploit; who got to their places in life by exploiting and not by being exploited. And they will realize that however competent the manipulation is, however pre...

American Gods–A shadow of a story …..

Image
To those who have already read Sandman by Neil Gaiman and are accustomed to his writing style, American gods won't be much of a disappointment. It is standard Gaiman: good plot, good writing, a mostly poor execution with a deus-ex-machina ending. American gods is guilty of the same format. The idea of a war between old gods vs the gods of technology is admittedly intriguing and cool. If executed precisely, it could have been a thought provoking exercise on society's reverence & mad zeal for both and the profound implications it has on society as a whole and on individual people. But what we actually have is a shadow of a story(pun intended) which could have been great if it could have been treated much more seriously. Even the deus-ex-machina ending, which could have been made interesting with proper execution, feels like a dud and can be seen coming from a mile away. Provided, Gaiman has always been accused of using deus-ex-machina in a lot of his stories, most notably...

The Big Sleep– Style before substance…..

Image
“The Big Sleep” by Raymond Chandler is about a private detective who gets caught up in the sordid affairs of a wealthy family involving blackmail, pornography, seduction and of course murder. After struggling through "The Big sleep", I can safely say that Chandler is all about atmosphere and he tries to smother you with the feel of the place while oblivious to the fact that the best stories are about people and not places. It is obvious that he loves the environment and he wishes that he was the detective. But trying to force feed one's love through a story is tantamount to raping the story for petty pleasures, which , here, is the similes like "she looked as attractive as a stray dog". Who gives a shit. Get on with the story and try to develop the characters rather. On which regard, Hammett, with all his faults, is a master. Pretty prose is always a good attribute but ultimately it is the story that matters. Reading the story it is apparent that Cha...

The curious case of Benjamin Button…..

Image
  The curious case of Benjamin Button by Scott Fitzgerald, as you might have known, is about a man who ages backwards. Benjamin starts out old, cranky, dejected, and submissive and grows to be adventurous, joyous, fun seeking and ends up innocent and childish. Even though it is said that it was a satire written in regard of the young men who died in WW1, who never had the chance to get old, I can't but feel that it is a satire on America, it's "discovery" and it's "formation", especially when Benjamin is born, his father keeps on insisting that he is only a boy, the grandfather grows accustomed eventually with him and considers him company and the rest of the world can’t get their head around the mere idea of it, not to mention the boy, who is completely baffled himself. As years pass, during his “growth”, he falls in love, runs a business, enlists in the war, goes to college and then ends up an infant. The story begins with satire and as it p...

South of the border, West of the sun - மழையோடு வரும் மங்கை…..

Image
  இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனான ஹஜிமேவுக்கு தன் இளவயதில் நிராசையாகிப் போன கனவு மத்திமவயதில் நிறைவேறும் வாய்ப்பு   கிடைக்கிறது. அழகான மனைவி, அமைதியான குடும்பம், வளமையான வாழ்க்கை என எல்லாம் இருந்தும் அந்த நிராசையே அவனது வாழ்க்கையில் விவரிக்க முடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது. அமைதியின்மைக்கும் தேடுதலுக்கும் குழப்பத்திற்கும் வழிவகுக்கிறது. குருடனுக்கு எதிரே இருக்கும் கடல் போல வாழ்க்கையை வளமற்றதாக்குகிறது. ஆனால் இவை அனைத்தும் சிறுவயதுக் காதலி ஷிமமொடோ ஒரு மழைக் கால இரவில் அவனது வாழ்க்கையில் மறுபிரவேசம் செய்யும் போதும் மறைந்து போகிறது. மழையோடு வரும் மங்கை கனவாகவே முடிந்துபோன கனவுகளையும், வெள்ளந்தியான மாலைகளையும், காமம் நிறைந்த இரவுகளையும், தயக்கம் மறைத்த தாபத்தையும், தவற விட்ட வாய்ப்புகளையும், காலம் குலைக்காத ஆசையையும், வருத்தம் மறைத்த விழிகளையும் மழையினூடே எடுத்து வருகிறாள். விளக்கைத் தேடும் விட்டிலைப் போல ஹஜிமே அவள் நினைவுகளிலேயே மூழ்குகிறான். ஒவ்வொரு நாளும் அவளது வருகைக்காகவே ஏங்குகிறான். ஒவ்வொரு முறையும் அவளது வருகையோடு அவனது வெறுமை கொஞ்சம் கொஞ்சமாக சாக...

Maltese Falcon - காலமெனும் கொடியோன்….

Image
பணவெறியும், பதவிவெறியும் நிறைந்த சந்தர்ப்பவாதிகளைக் கொண்ட அறமில்லாத சமூகம் தான் hard boiled கதைகளின் அடிநாதம் எனலாம். Hardboiled டிடக்டிவ் கதைகளின் தந்தை என அழைக்கப்படும் டஷியல் ஹாமெட்டின் கதைகளில் இது ஒரு படி மேலாகவே இருக்கும். கதாநாயகன் முதற்கொண்டு கதையில் அனைவருமே பச்சை சந்தர்ப்பவாதிகளாகவும், சுயலாபத்திற்காக எந்தவிதமான செயலிலும் ஈடுபடத் தயங்காத நெறியற்றவர்களாகவும் தான் இருப்பார்கள். கதையின் ஹீரோ பாத்திரத்தில் உங்களைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளும் ஆசை உங்களுக்கு இருந்தால், அதை விட மிகக்கசப்பான ஏமாற்றம் இருக்காது. பிங்கர்டன் துப்பறியும் நிறுவனத்தில் பணிபுரிந்த போது, பிரான்க் லிட்டில் எனப்படும் ஒரு தொழிலாளர் தலைவனைக் கொல்ல ஹாம்மெட்டிடம் விலை பேசப்பட்டது. அவர் மறுத்த பின்னர், சில நாட்கள் கழித்து, பிரான்க் லிட்டில் ஒரு கும்பலால் தூக்கிலிடப்பட்டார். இந்த சம்பவம் ஹாம்மெட்டை பாதித்தது மட்டுமல்லாது, பின்னர் அவர் எழுதப்போகும்  கதைகள் அனைத்திலும் ஒரு மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியது. மால்டீஸ் பால்கன் கதையும் இதில் இருந்து வேறுபட்டதல்ல. ஒரு சிறு கும்பல் அதிகாரத்திற்க்காகவோ, பண...

1984–Ramblings of a disillusioned mind……

Image
1984, a novel based on a dystopian future, is about the everyday life of Winston Smith, his internal struggle, fear, his search for truth and the dire consequences it would bring. It talks about a world where there is no privacy, no freedom and which demands absolute loyalty and blind zeal. It is interesting to note that what Orwell talks about is perfectly possible. And what he talks about reflects upon human nature perfectly. Most of what Orwell says is psychological insight that only a cynic would be able to think of. And it would be most appealing to a cynic indeed. To a man immersed in routine and consumerism, it might sound stupid or in the worst case, hysterical. And a man immersed in the lurid lights of consumerism cannot understand the bleakness of what Orwell describes. While I was reading this book, a few questions kept nagging at me. Is man so fragile minded as to accept fanaticism rather than to rebel against it? If so, what would be the extent of such fanaticism...

Girl with the dragon tattoo - சலாண்டர் எங்கள் செல்லக் கண்மணி…..

Image
போதிய ஆதாரமின்றி எழுதப்பட்ட ஒரு கட்டுரைக்காக அவதூறு வழக்கு தொடரப்பட்டு, குற்றவாளியாகவும் தீர்ப்பளிக்கப்படும் மிக்கேல் ப்லாம்கிவிஸ்ட் பல காலமாக தான் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த நல்ல பெயருடன் தன்னுடைய சேமிப்புப் பணத்தையும் பறிகொடுக்கும் நிலையில் இருக்கிறான்.  தன்னுடைய தோழி  எரிகாவுடன் நடத்தி வரும் “மில்லேனியம்” பத்திரிகையின் நம்பகத்தன்மையும், நற்பெயரும், விற்பனையும் தன்னால் பாதிக்கப்படும் என்பதையும் உணர்த்து தன்னுடைய எடிட்டர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறான். மூன்று மாத சிறை, அபராதம், வேலையின்மை என செய்வதறியாது திணறும் மிக்கேலுக்கு  மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரனான ஹென்றிக் வாக்னருடைய வக்கீலிடம் இருந்து  வாக்னரை வந்து நேரில் சந்திக்கமாறு  அழைப்பு வருகிறது. வாக்னரை நேரில் சந்திக்கும் மிக்கேலிடம் தன்னுடைய குடும்ப சரித்திரத்தைப் பற்றி  எழுதுவதான போர்வையில் நாற்பது வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட தன்னுடைய சகோரதனின் மகளான ஹாரியட்டின் கொலையாளியைக்  கண்டுபிடிக்கும் பணியை ஒப்படைக்கிறார். ஹாரியட்டை தன் குடும்பத்தில் ஒருவர் தான் கொன்றி...

Well then, let’s start at the beginning….

Image
Some good opening lines... "It was a pleasure to burn." – Fahrenheit 451. "I’m waiting. But for now…. There’s no one." – The Killer, Matz. “Everybody lies. Cops lie. Lawyers lie. Witnesses lie. The victims lie." – The Brass Verdict. "On those cloudy days, Robert Neville was never sure when sunset came, and sometimes they were in the streets before he could get back." – I am Legend, Richard Matheson. "There were these two guys in a lunatic asylum…. "– The Killing joke. "When a fresh faced guy in a Chevy offered him a lift, Parker told him to go to hell."– The Hunter, Richard Stark. "Wake up, sir. We’re here." – Sandman, Neil Gaiman. "Good evening, London. It’s nine o clock and this is the voice of fate broadcasting on…." – V for vendetta. “In a hole in the ground there lived a hobbit.” ― J.R.R. Tolkien, The Hobbit. "The moment I heard how McAra died, I should have walked away." – The Gho...

கடல்புறா 3 – புயல் விடு தூது....

Image
      ஆழிப் பேரலையின் ஆதிக்கத்தால் ஆடிய கடல்புறாவின் தள்ளாடத்திற்கு ஏற்ப இளையபல்லவன் மனதும் இரு அழகிகளின்பாலும் சாய்ந்தாடிக் கொண்டிருந்தது. வாழ்க்கையைப் போன்ற நிலையற்ற அலைகளின் மீது தன் பார்வையை ஓடவிட்ட கருணாகரன், ஒரே வருடத்தில் தன் வாழ்வில் நிகழ்ந்துவிட்ட நிகழ்வுகளை எண்ணிப்பார்த்து விதியின் கரங்களைப் பற்றி வியந்து கொண்டிருந்தான். பாலூரில் சந்தித்த பைங்கிளியும், அக்ஷயமுனையில் சந்தித்த அழகியும் அவன் மனதில் மாறி மாறி உலா வந்தார்கள் என்றாலும், மஞ்சள் அழகியின் முகமே அந்நேரத்தில் அவன் மனதில் பிரதானமாய் எழுந்து நின்றது. அவளுடைய மர்மம் நிறைந்த வாழ்க்கையையும், சோகம் நிறைந்த முகத்தையும் நினைத்து கருணாகரன் துன்பத்தின்வயப்பட்டு மனம் மருகி நின்றான். அக்ஷயமுனையை விட்டுக் கிளம்பும்போது “அலையைப் போலவே என்னை தழுவிவிட்டு பிரிகிறீர்கள்” என்று மஞ்சள் அழகி சொன்னது அவனது மனதை அறுத்துக் கொண்டிருந்தது. தன்னை மயக்கிய மஞ்சள் மயிலை நினைத்து அவன் விட்ட பெருமூச்சை காற்று களவாடிக் கொண்டு முன்னே ஓடியது. கட்டறுபட்ட காட்டுப்புரவியென ஓடிய காற்று அவனுக்கு சாந்தத்தை அளிக்கவில்லை. அலைகளை சாந்...

கடல் புறா 2 – கடல் அலையோ, கல் மலையோ….

Image
                                                                                      தழுவி நழுவும் கடல் அலையோ                                                          தூரத் தெரியும் கல் மலையோ?     அக்ஷயமுனைக்கு வர இஷ்டப்படாதவன் போல மேகத்தின் ஊடே ஒளிந்திருந்த சூரியன், அக்ஷ...

கடல் புறா I - அஞ்சன விழிகளின் அமுத மொழியில்...

Image
    “காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த களப் போர் பாடத் திறமினோ ”                                 -கலிங்கத்துப்பரணி. பொருள்: காஞ்சி நகரம் இருக்க, கலிங்கம் அழிய நடந்த களப் போர் குறித்து பாட.. மறைபொருள்: ஆபரணம் இருக்க, ஆடை குலைய நிகழ்ந்த போர்.. காஞ்சி- மங்கையர் ஆபரணம்; கலிங்கம்- ஆடை. தமிழ்நாட்டுக்கும், கலிங்க நாட்டுக்குமான பரஸ்பர வெறுப்பை தற்காலிகமாகவாது நிறுத்த விளையும் ஆசையில் சோழ மன்னன் கொடுத்தனுப்பிய சமாதான ஓலையுடன் பாலூர்ப் பெருந்துறைக்கு வந்து சேரும் கருணாகரன், வந்தவுடன் தன்னுடைய தோழனும், வேங்கி நாட்டு இளவரசனுமான அநபாய சோழன் (பிற்கால குலோத்துங்க சோழ மன்னன்) சிறை பிடிக்கப்பட்ட செய்தியைக் கேட்டு வெகுண்டெழுகிறான். அது மட்டுமல்லாமல், தமிழர்கள் சமீப காலத்தில் காரணமில்லாமல் சிறை பிடிக்கப்படுவதையும் அறிகிறான். உணர்ச்சி வேகத்தில் விழும் வார்த்தைகளை விட வேகமாக சண்டையில் சிக்கும் அவனைக் காவலர் துரத்த, த...

The Eye of the Needle

Image
Eye of the needle, a spy thriller novel by Ken Follett is the classic dilemma story of a woman who has to choose between her lover and her country, except there is not much of a dilemma and much less love. Faber, a dangerous German spy operating in wartime Britain, is a professional unlike the amateur spies teaming around Britain. He stumbles upon a secret which would change the outcome of the war. Now Faber has to deliver the secret along with proof to Berlin but unfortunately for him, the MI6 agents are hot on his trail. Faber continues to fool them but his luck runs out when he tries to rendezvous with an U-boat. Due to a heavy storm, he shipwrecks on a small island called as Storm Island, which is uninhabited except for Lucy, her crippled husband David, her son and a servant called as Tom. Lucy tends to the wounds of Faber and falls in love. But she soon finds out that he is a German spy and has to decide between her country and her lover. Eye of the needle is the ...