Posts

கடல்புறா 3 – புயல் விடு தூது....

Image
      ஆழிப் பேரலையின் ஆதிக்கத்தால் ஆடிய கடல்புறாவின் தள்ளாடத்திற்கு ஏற்ப இளையபல்லவன் மனதும் இரு அழகிகளின்பாலும் சாய்ந்தாடிக் கொண்டிருந்தது. வாழ்க்கையைப் போன்ற நிலையற்ற அலைகளின் மீது தன் பார்வையை ஓடவிட்ட கருணாகரன், ஒரே வருடத்தில் தன் வாழ்வில் நிகழ்ந்துவிட்ட நிகழ்வுகளை எண்ணிப்பார்த்து விதியின் கரங்களைப் பற்றி வியந்து கொண்டிருந்தான். பாலூரில் சந்தித்த பைங்கிளியும், அக்ஷயமுனையில் சந்தித்த அழகியும் அவன் மனதில் மாறி மாறி உலா வந்தார்கள் என்றாலும், மஞ்சள் அழகியின் முகமே அந்நேரத்தில் அவன் மனதில் பிரதானமாய் எழுந்து நின்றது. அவளுடைய மர்மம் நிறைந்த வாழ்க்கையையும், சோகம் நிறைந்த முகத்தையும் நினைத்து கருணாகரன் துன்பத்தின்வயப்பட்டு மனம் மருகி நின்றான். அக்ஷயமுனையை விட்டுக் கிளம்பும்போது “அலையைப் போலவே என்னை தழுவிவிட்டு பிரிகிறீர்கள்” என்று மஞ்சள் அழகி சொன்னது அவனது மனதை அறுத்துக் கொண்டிருந்தது. தன்னை மயக்கிய மஞ்சள் மயிலை நினைத்து அவன் விட்ட பெருமூச்சை காற்று களவாடிக் கொண்டு முன்னே ஓடியது. கட்டறுபட்ட காட்டுப்புரவியென ஓடிய காற்று அவனுக்கு சாந்தத்தை அளிக்கவில்லை. அலைகளை சாந்...

கடல் புறா 2 – கடல் அலையோ, கல் மலையோ….

Image
                                                                                      தழுவி நழுவும் கடல் அலையோ                                                          தூரத் தெரியும் கல் மலையோ?     அக்ஷயமுனைக்கு வர இஷ்டப்படாதவன் போல மேகத்தின் ஊடே ஒளிந்திருந்த சூரியன், அக்ஷ...

கடல் புறா I - அஞ்சன விழிகளின் அமுத மொழியில்...

Image
    “காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த களப் போர் பாடத் திறமினோ ”                                 -கலிங்கத்துப்பரணி. பொருள்: காஞ்சி நகரம் இருக்க, கலிங்கம் அழிய நடந்த களப் போர் குறித்து பாட.. மறைபொருள்: ஆபரணம் இருக்க, ஆடை குலைய நிகழ்ந்த போர்.. காஞ்சி- மங்கையர் ஆபரணம்; கலிங்கம்- ஆடை. தமிழ்நாட்டுக்கும், கலிங்க நாட்டுக்குமான பரஸ்பர வெறுப்பை தற்காலிகமாகவாது நிறுத்த விளையும் ஆசையில் சோழ மன்னன் கொடுத்தனுப்பிய சமாதான ஓலையுடன் பாலூர்ப் பெருந்துறைக்கு வந்து சேரும் கருணாகரன், வந்தவுடன் தன்னுடைய தோழனும், வேங்கி நாட்டு இளவரசனுமான அநபாய சோழன் (பிற்கால குலோத்துங்க சோழ மன்னன்) சிறை பிடிக்கப்பட்ட செய்தியைக் கேட்டு வெகுண்டெழுகிறான். அது மட்டுமல்லாமல், தமிழர்கள் சமீப காலத்தில் காரணமில்லாமல் சிறை பிடிக்கப்படுவதையும் அறிகிறான். உணர்ச்சி வேகத்தில் விழும் வார்த்தைகளை விட வேகமாக சண்டையில் சிக்கும் அவனைக் காவலர் துரத்த, த...

The Eye of the Needle

Image
Eye of the needle, a spy thriller novel by Ken Follett is the classic dilemma story of a woman who has to choose between her lover and her country, except there is not much of a dilemma and much less love. Faber, a dangerous German spy operating in wartime Britain, is a professional unlike the amateur spies teaming around Britain. He stumbles upon a secret which would change the outcome of the war. Now Faber has to deliver the secret along with proof to Berlin but unfortunately for him, the MI6 agents are hot on his trail. Faber continues to fool them but his luck runs out when he tries to rendezvous with an U-boat. Due to a heavy storm, he shipwrecks on a small island called as Storm Island, which is uninhabited except for Lucy, her crippled husband David, her son and a servant called as Tom. Lucy tends to the wounds of Faber and falls in love. But she soon finds out that he is a German spy and has to decide between her country and her lover. Eye of the needle is the ...

Red Dragon by Thomas Harris- The Demons inside…

Image
  When a serial killer nicknamed as the “Tooth Fairy” kills two entire families at their own home, ex FBI profiler Will Graham is approached by his former mentor, Special Agent Jack Crawford, asking for his help in finding out the killer. Will Graham, an expert profiler and the man responsible for the capture of Dr. Hannibal Lecter, a cannibalistic sociopath serial killer, is retired due to the fatal wound that Lecter inflicted on him during his capture and due to the emotional turmoil caused by chasing serial killers like Lecter. And so, when Jack asks for his help, Will refuses. But as Jack explains to him that the next murder will take place in three weeks and that he needs Will’s help to track the killer by that time, Will agrees reluctantly. After going through the crime scenes and the evidences, Will realizes that there is not enough evidence to catch the killer in three weeks. He realizes the need for a different perspective and decides to go to Dr. Hannibal Lecter,...

Red Dragon- உள்ளே உறங்கும் மிருகம்….

Image
அந்திம மாலையில் தன் குடும்பத்தாரோடு குதூகலமாக இருந்த வில் கிரஹாமின் மகிழ்ச்சி, தன் முன்னாள் மேலதிகாரியைக் கண்டதும் மேற்கேயுள்ள சூரியனைப் போலவே சரியத் தொடங்கியது. முன்னாள் FBI தடயவியல் அதிகாரியான வில், சீரியல் கில்லர்கள் பலரை கண்டுபிடிப்பதில் மிகவும் உதவியாய் இருந்தவன். சீரியல் கில்லர்களின் மன ஓட்டத்தை அனுமானித்து அறிந்து கொண்டு, அவர்கள் விட்டுச் சென்ற தடயங்கள் மூலமாக அவர்களை இனம்காணும் வல்லமை அவனுக்கு உண்டு. தனது முன்னாள் மேலதிகாரி ஜாக் கிரஃபோர்டின் வருகைக்கான காரணம் அவனுக்கு தெரிந்தே இருந்தது. சமீப காலத்தில் இரண்டு குடும்பங்களை அவர்களது வீட்டிலேயே வைத்துக் கொன்ற ஒரு சீரியல் கில்லரை கண்டுபிடித்திட உதவி கேட்டே ஜாக் வந்திருக்கிறார் என்பது அவன் யூகித்ததே. முன்னர் ஒரு கொலையாளி ஏற்படுத்திய காயத்தின் காரணமாகவும், எப்போதும் மனநலம் பிறழ்ந்த கொலையாளிகளை வேட்டையாடித் திரிவதால் ஏற்பட்ட மன அழற்சியினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் வில் மறுபடியும் இன்னொரு கொலையாளியை தேடிச் செல்ல விருப்பப்படவில்லை. ஆனால் அடுத்த கொலை இன்னும் மூன்றே வாரத்தில் நடக்க இருப்பதை எடுத்துக் கூறும் ஜாக், அதற்குள் அந்தக் ...

IT by Stephen King….

Image
What if you are called back to your hometown after more than 25 years, to battle something which was the worst nightmare of your childhood? And what if you remember absolutely nothing about that horrible creature or anything related to it, including most of your childhood and your childhood friends? Welcome to IT by Stephen King. IT is about a group of 7 childhood friends gathering back together at their hometown Derry, trying to fight a creature which can’t be defined by mere words . At best IT could be described as a shape shifter, slayer of children and that which preys on fear. But what really is IT? Nobody knows. Acclaimed by many Stephen King fans as one of his best works ever written, is IT really worth all the hype? Well, to go along with the fans on one note, IT is really a very good, imaginative and original story. It also has a good build-up of suspense and very good characterization. The seven lead characters have indeed been painted vividly. It contains some gre...